Take a fresh look at your lifestyle.

அன்பே டயானா திரைவிமர்சனம்

5

மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படம், uni பெரம்பூரில் ஒரு தெலுங்கு பேசும் பையனுக்கும், ஆங்கிலோ-இந்தியன் பெண்ணுக்கும் இடையே நடக்கும் காதலைப் பேசுகிறது.
பாரி இளவழகன், ரம்யா ரங்கநாதன், சேத்தன், ரோஜா, பரிதாபங்கள் கோபி மற்றும் பலர் நடித்துவெளியாகியிருக்கும் படம் அன்பே டயானா இயக்கம்: பாரி இளவழகன்

கதை

படத்தின்ஹீரோவான ஒரு ஸ்போர்ட்ஸ் கோச்சாக இருக்கிறார் பிறகு ஹீரோஆங்கிலோ இந்தியன் ஆக வரும் ஹீரோயினை காதலிக்கிறார் ஹீரோயின் ஹீரோவை உள்ளுக்குள் காதலித்தாலும் வெளியில் ஹீரோவிடம் தன் காதலை சொல்ல மறுக்கிறார்

கிருஷ்ணாவின் தந்தை பாஸ்கர் காதலுக்குப் ஓகே சொன்னாலும் தாய் சரளா தன் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணைத்தான் மருமகளாக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருக்கிறார்.
பிறகு
​இருதரப்பு குடும்பங்களின் கலாச்சாரம், வாழ்க்கை முறை மற்றும் மத ரீதியான பின்னணிகள் முற்றிலும் வேறாக இருப்பதால், இவர்களது காதலில் பெரும் குழப்பங்களும் சிக்கல்களும் ஏற்படுகின்றன. இந்தத் தடைகளைக் கடந்து இந்த ஜோடி ஒன்று சேர்ந்ததா? இல்லையா? என்பதே ‘அன்பே டயானா’ படத்தின் மீதிக் கதை.

கதாநாயகனாக பாரி இளவழகன் சிறப்பாக நடித்துள்ளார். கதாநாயகியாக ரம்யா ரங்கநாதன் சிறப்பாக நடித்துள்ளார். சேத்தன், ரோஜா, பரிதாபகங்கள் கோபி என இதில் நடித்திருக்கும் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். ஷெல்லி கேலிஸ்ட்டின் ஒளிப்பதிவு படதாதிற்கு பெரிய பலம். பரத் சங்கரின் இசையில் பாடல்களும் பிண்ணனி இசையும் ரசிக்கவைக்கிறது.

ஜமா திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் பாரி இளவழகன், இந்த முறை ‘அன்பே டயானா’ படத்தில் கதாநாயகனாகவும், இயக்குநராகவும் இரட்டை பொறுப்பை ஏற்று காதல், குடும்ப உறவுகள், சமூகப் பார்வை ஆகியவற்றை நகைச்சுவையுடன் கலந்து ஏல்லோரும் ரசிக்கும்படி சொல்லியுள்ளார். பாராட்டுக்கள்.