கவிஞர் பூவை செங்குட்டுவன் இயற்கை எய்தினார்!
கவிஞர் பூவை செங்குட்டுவன் இயற்கை எய்தினார்!
கவிஞர், பாடலாசிரியர் என பன்முகம் கொண்டவரான பூவை செங்குட்டுவன் இன்று மாலை 5.45 மணியளவில் வயது மூப்பு காரணமாக சென்னையில் இயற்கை எய்தினார். அவருக்கு வயது 90.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரையிசைப்…